பண்டைய தமிழர்கள் மிளகை தான் உரைப்பு சுவைக்கு உணவில் பயன்படுத்தியதாக சொல்கிறார்கள்.
ரசத்தை மிளகு தண்ணி என்று சொல்லி இருக்கிறார்கள். அதுவே milagtanni என்று சொல்லப்படுவதாக சொல்கிறார்கள்.
ஆனால் மிளகு விற்கும் விலைக்கு எல்லாராலும் அதிகம் பயன்படுத்த முடியாது.
தகவல் ரீதியாக இதை பகிர்கிறேன்.
No comments:
Post a Comment