Monday 29 September 2014

Aquafina

Giving back more water than we take என்று Pepsi நிறுவனத்தின் ஒரு பொருளான  aquafina தண்ணீர் கேனில் பிரிண்ட் செய்திருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே இதை இவர்கள் பின்பற்றுகிறார்களா என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

Sunday 28 September 2014

சாக்கடை

சாக்கடை என்பது ஏழைகள் இருக்கும் இடத்தில் தான் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாக்கடையின் ஆரம்பம் எல்லார் வீட்டு கழிவறையும், குளியலறையும் தான். சாக்கடையின் உருவாக்கத்தில்
பணக்காரர்களுக்கும் பங்கு இருக்கிறது.
சாக்கடை திறந்த நிலையில் இருக்கும் இடத்தில் ஏழைகள் இருக்கிறார்கள்.
பணக்காரர்கள் அதை மூடிக்கொள்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

பணம்

பணத்தை படைத்தது கடவுள் அல்ல. மனிதன் தான். பணத்திற்கும் கடவுளுக்கும் சம்பந்தமே இல்லை.
உன்னை தினமும் கும்பிடுறேனே! எனக்கு பணத்தை கொடுக்க மாட்டேங்கிறீயே என்று கடவுளோடு சண்டை போடும் பல கோடி சராசரி மனிதர்களில் நானும் ஒருவன்.
மனிதனால் படைக்கப்பட்ட ஜாதி, மதம், பணம்,  பிளாஸ்டிக் இவை நான்கும் அழிவையே தரும்.

Friday 26 September 2014

குண்டலினி

குண்டலினி சக்தியை மேலேற்றுவது விரைவான மரணத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவின் மிகச்சிறந்த ஆன்மீகவாதி (அவர் பெயரை வெளியிட விரும்பவில்லை.) குண்டலினி சக்தியை மேலேற்றும் போது மூளை வெடித்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது.
என்னை பொருத்தவரை எந்த ஒரு சக்தியையும் மூளையை நோக்கி மேலெழுப்புவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். விரைவான மரணத்திற்கு வழிவகுக்கும்.  அது நேர்மறை, எதிர்மறை எதுவாக இருந்தாலும் சரி.

பொய்யான புரட்சி

இந்த செவ்வாய் கிழமை அமாவாசை அன்று நண்பன் அவனுடைய பெற்றோருக்கு திதி கொடுத்தான். நானும் அவனோடு திருப்புவனம் சென்றேன். திதி கொடுப்பது அவரவர் நம்பிக்கை சார்ந்த விசயம். திதி கொடுப்பது போன்ற விசயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

இங்கே தகவல் அதுவல்ல.

திதி கொடுக்கும் சமயத்தில் plastic disposable cup இல் எள், வெல்லம், பூ இவற்றை வைத்து அதை அப்படியே வைகை ஆற்று மணலில் புதைக்கிறார்கள்.
Plastic disposable cup ஐ எதற்காக மணலில் புதைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

பிளாஸ்டிக்கை பல விதங்களிலும் பயன்படுத்திக் கொண்டு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கூச்சலிடுவது பொய்யான புரட்சியே.

பாரதிராஜா

பாரதிராஜா அவர்களின் படங்களில் வருவது போல், வெட்கத்தினால் முகத்தை மூடிக்கொண்டு விரலிடுக்கின் வழியாக ஆணை பார்த்து ரசிக்கும் பெண்கள் எங்கே?

Selfie மூலம் அரைகுறை நிர்வாணத்துடனும், முழு நிர்வாணத்துடனும் தெறம காட்டுபவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதை கேட்டால் ஆணாதிக்க சண்முகம் அப்படீன்னு சொல்றாளுக!

நல்லா காட்டுங்கடி! நல்லா காட்டுங்க! 

நாங்க எங்கடீ ஆதிக்கம் பண்றோம். நீங்க தானடி ஆடுறீங்க.

பாரதிராஜா காலம் போயிடுச்சு டும் டும் டும் டும்.
Selfie  காலம் வந்திருச்சு டும் டும் டும் டும்.

புரளி

புரளியின் மூலம் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க முடியும் என்று சிலர் நிரூபித்திருக்கிறார்கள்.
1) சில மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை பேசியதாகவும், பெண் பிள்ளைகளுக்கு தேங்காயை தலையை சுற்றி போட வேண்டும் என்றதாகவும் தேங்காய் உற்பத்தியாளர்களால் புரளி பரப்பி விடப்பட்டது. பிறந்த குழந்தை எப்படிடா பேசும் என்று சுய சிந்தனை இல்லாத தமிழர்களால் அன்று ஒரு நாள் மட்டும் தேங்காய் விற்பனை வரலாறு காணாத அளவு எகிறியது. மதுரையில் எல்லா தெருக்களிலும் தேங்காய்கள் குவிந்து கிடந்தன.
2) 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 முறை சேலை உற்பத்தியாளர்களால் புரளி பரப்பி விடப்பட்டது. ஆண்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரிக்கு மஞ்சள் வர்ண சேலை கொடுக்க வேண்டும் அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் ஆண்களுக்கு துன்பம் வரும் என்பது தான் அது. இரண்டாவது முறையாக பச்சை வர்ண சேலை என்று நிறத்தை மாற்றி விற்றார்கள்.
இது சில நாட்களுக்கு நீடித்த விற்பனை.
மூன்றாவதாக நான் சொல்ல இருப்பது உலக அளவில், வரும் எல்லா ஆண்டுகளிலும் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பரப்பி விடப்பட்டது.
3) shaving blade, shaving products தயாரிப்பவர்களால் பரப்பி விடப்பட்ட புரளி தான் அது. தாடி வைத்திருப்பவர்கள் அசிங்கமானவர்கள். தாடி இல்லாதவர்களே அழகானவர்கள். Marketing & sales  துறையில் பணிபுரிபவர்கள் தாடி வைத்திருக்க கூடாது. மீறி தாடி வைத்திருந்தால் அவரிடம் யாருமே பொருட்களை வாங்க மாட்டார்கள். விற்பனை குறையும். ஷேவிங் செய்து தாடி இல்லாதவர்களிடம் தான் எல்லோரும் பொருட்களை வாங்குவார்கள். விற்பனை அதிகரிக்கும். இது தான் அந்த புரளி.
சுய சிந்தனை இல்லாத எல்லா நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை தினமும் ஷேவிங் செய்ய பணிக்கின்றன. இதன் சங்கிலி தொடராக இந்த நிறுவனங்களில் பணி செய்து விட்டு சுய தொழிலில் ஈடுபடுவோரும் இவர்களிடம் வேலை பார்ப்பவர்களை பணிக்கிறார்கள்.
சீக்கியர்கள் இந்த புரளியை 100% ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த புரளியை நம்பாமல் இருந்தால் உலக அளவில் shaving products விற்பனை மாபெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பது தான் உண்மை.
தாடி வைத்திருப்பது அழகில்லை என்றால் அப்புறம் என்ன மசுருக்குடா ஏசுநாதரை கும்பிடுறீங்க வெண்ணைகளா?
தாடி வைத்திருப்பது அழகில்லை என்றால் அப்புறம் எதுக்குடா ஜேசுதாஸின் பாடல்களை கேட்டு ரசிக்கிறீங்க?
தாடி அழகில்லை என்றால் பெரியாரின் கருத்துக்களை எதுக்குடா கேக்குறீங்க?
இந்தியாவின் தேசிய கீதத்தை தந்த தாகூர் தாடியுடன் தான்டா இருக்காரு வெண்டர்களா!
முப்பாலும் தந்த திருவள்ளுவர் தாடியுடன்தான்டா இருக்காரு பக்கிகளா!
என் தாடி என் உரிமையடா!

Tuesday 23 September 2014

தீயசக்தி

தீயசக்திகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் செய்யும் எல்லா செயல்களுக்கும் முட்டுக்கட்டை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு முன்னேற்றமான செயலிலும் அவர்களால் வெற்றி பெறவே முடியாமல் போகும் நிலை அவர்களுக்கு வரலாம். செய்யாத தவறுகளுக்கும் தண்டனை அனுபவிக்கும் நிலை சில சமயத்தில் ஏற்படலாம்.

Monday 22 September 2014

மகாபாரதம்

என் அக்காவும், தங்கையும் குளத்தில் குளிக்க அவர்களின் தோழிகளோடு செல்கிறார்கள். அங்கே ஒருவன் அவர்களின் ஆடைகளை எடுத்து ஒழித்து வைத்துக்கொண்டு நிர்வாணமாக வெளியே வாருங்கள் அப்போது தான் நீங்கள் என்னை அடைய முடியும் என்று சொல்கிறான். இதை கேள்விப்பட்ட நான் அவனிடம் சென்று "கிருஷ்ணா முகுந்தா முராரே" என்று பஜனை பாடுவேனா? அல்லது "டேய் ​​​​​​​​​​​​​​​​​​​​ __________________ " என்று கெட்ட வார்த்தையில் திட்டி அவனோடு சண்டைக்கு செல்வேனா?

இதே நிலை உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

எப்படி சைவமாகும்?

புலியின் தோலை ஆடையாகவும், புலியின் தோல் மீது அமர்ந்து கொண்டும் இருக்கும் சிவன் எப்படி சைவமாவார்? 
அப்படியானால் தோலினால் உருவாக்கப்பட்ட செருப்பு,  பர்ஸ்,  பெல்ட் மற்றும் பட்டு புழுக்களை கொன்று எடுக்கப்படும் பட்டு நூலால் தயாரிக்கப்பட்ட ஆடை அணியும் எல்லோரும் சைவம் தான்.
ஒரு திரைப்படத்தில் s.s.r,  m.r.ராதாவிடம் சொல்வார் "நாங்கள் ஜீவகாருண்ய இயக்கத்தை சேர்ந்தவர்கள். உயிரினங்களை கொல்ல மாட்டோம்" என்று.
அதற்கு  m.r.ராதா கேட்பார் "அப்படின்னா மூட்டை பூச்சி கடிச்சா என்ன செய்வீங்க?"  அப்படின்னு.
உண்மையில் சைவம் என்று யாருமே கிடையாது. உணவு, உடை, இருப்பிடம், கௌரவம், அந்தஸ்து, அதிகாரம் மற்றும் பல காரணங்களுக்காக பல உயிரினங்கள் எல்லா மனிதர்களாலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொல்லப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.
இந்த உலகத்தில் யாருமே சைவம் கிடையாது.

மகாபாரதம்

5 ஆம்பளைங்க 1 பொட்டச்சி கூட படுப்பதை பிராத்தல் என்று சொல்லலாம் அல்லது group sex என்று சொல்லலாம்.

Sunday 21 September 2014

உங்களிடம் கேள்வி கேட்கிறேன்

பஞ்ச பாண்டவர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் உலக மக்கள் அனைவரிடமும் கேள்வி கேட்கிறேன்.
உங்கள் குடும்பத்தில் இருக்கும் சகோதரர்கள் எல்லோரும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா?
உங்கள் குடும்பத்தில் பிறந்த பெண்ணை 5 சகோதரர்களுக்கு திருமணம் செய்து கொடுப்பீர்களா?

மகாபாரதம்

5 ஆம்பளைங்க 1 பொட்டச்சி கூட படுத்தா அதுக்கு பேரு குடும்பம் கிடையாதுடா butterகளா.

விவாகரத்து

வீட்டின் உள்ளே கழிவறை, குளியலறை இருந்தால் கணவன், மனைவி மனதாலும்,  உடலாலும் பிரிந்து வாழும் நிலை, விவாகரத்து போன்றவற்றுக்கு வாய்ப்பு அதிகம்.

தொப்புள் தரிசன தேவதைகள்.

ஒழுக்கமாக, கண்ணியமாக உடை அணியும் எந்த ஒரு பெண்ணையும் இங்கே குறிப்பிடவில்லை என்பதை பணிவென்புடன் jorry என்கு டமில் கொஞ்சம் weeku, பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.

திருமணமாகி பிள்ளை பெற்ற பெண்கள் தான் தொப்புள் தெரியும்படி உடை அணிகிறார்கள். திருமணமாகாத பெண்கள் தொப்புள் தெரியும்படி உடை அணிவதாக எனக்கு தெரியவில்லை.

திருமணமான பெண்களும், திருமணமாகாத பெண்களும் எதையாவது காட்டத்தான் செய்கிறார்கள். ஆனால் இருவருமே காட்டும் விதத்திலும், காட்டும் அளவிலும் வித்தியாசப்படுகிறார்கள்.

யுரேகா! யுரேகா!

Saturday 20 September 2014

தாழி

தமிழர்களிடையே இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் எப்போது வந்தது என்று தெரியவில்லை.
நம் முன்னோர்கள் இறந்தவர்களை தாழியில் வைத்து புதைத்ததாகத்தான் நம்முடைய சரித்திரங்கள் கூறுகின்றன.

Friday 19 September 2014

ஆறு சுவை உணவு

தினமும் உணவில் ஆறு சுவைகளையும் அவரவரின் தற்போதைய உடல்நிலைக்கேற்ப சரியான விகிதத்தில் சேர்த்து உண்டால் 100% ஆரோக்கியமாக வாழலாம் என்ற கருத்தை நண்பன் பழனி சொன்னான். இதுவரை என் வாழ்வில் ஆறு சுவை உணவை சாப்பிட்டதே இல்லை. இனிமேல் தினமும் சாப்பிட திட்டமிட்டிருக்கிறேன். ஆனால் எப்போதிலிருந்து நடைமுறைப்படுத்த போகிறேன் என்று தெரியவில்லை. நாம் எல்லோருமே பெரும்பாலும் உப்பு,  உரைப்பு, புளிப்பு சுவையை தான் தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.

Thursday 18 September 2014

தூக்கத்திற்கு தடங்கல்

சிலருக்கு நள்ளிரவில் திடீரென விழிப்பு ஏற்பட்டு சில மணி நேரத்திற்கு தூக்கம் இன்றி தவிக்கும் நிலை ஏற்படும்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம் உடலில் இருக்கும் எதிர்மறை சக்தி மூளையை நோக்கி மேலெழுந்து மூளையில் லேசான அல்லது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இது போல் தூக்கம் தடைபடும் பட்சத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று திருநீறை ஆள்காட்டி விரலில் சிறிதளவு எடுத்து உச்சந்தலையின் நடுமையத்தில் திருநீறை வைத்து ஆள்காட்டி விரலால் லேசாக அழுத்தினால் போதும்.  அல்லது நெற்றிப் பொட்டு பகுதியில் திருநீறு பூசிக் கொள்ளலாம்.
திருநீரானது எதிர்மறை சக்தியை கீழே இறக்கி அதை வெளியற்றும் செயலை செய்யும். சில நிமிடத்தில் மீண்டும் தூக்கம் வரும்.
தூக்கத்தில் தடங்கல் ஏற்படும் போதெல்லாம் இதை செய்ய வேண்டும்.

Low sugar

இரத்தத்தில் குறைந்த அளவுக்கு சர்க்கரை இருப்பவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிட வேண்டும். புழுங்கல் அரிசி சாதம் சாப்பிட கூடாது.

Wednesday 17 September 2014

மகன்

ஒரு மகனின் வாழ்க்கையில் மிகக் கொடிய தருணங்களில் ஒன்று, தன் தந்தையை இழப்பதும், தன் தாயை விதவை கோலத்தில் பார்ப்பதும்.

Marketing & sales

Marketing & sales துறையில் பணிபுரிபவர்கள் தாடி வைத்திருக்க கூடாது, சட்டையை பேண்டிற்குள் திணித்திருக்க வேண்டும், செருப்பு அணிய கூடாது, ஷூ மட்டுமே அணிய வேண்டும் என்று சட்டம் போட்ட பரதேசி எவன் என்று எனக்கு தெரியவில்லை.

Saturday 13 September 2014

மக்களை ஏமாற்ற பயன்படும் ஆன்மீகம்

மதுரை தமுக்கம் மைதானத்தில் 108 திவ்ய தேச பெருமாள்களும் ஒன்றாக கூடி மதுரை மக்களுக்கு அருள் பாலிக்கிறார்களாம். 12-9-2014 முதல் 21-9-14 வரை.  மதுரையில் இருக்கும் முட்டாள்கள் எல்லாம் இங்கு செல்வார்கள் என்பது உறுதி.
தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி நடத்தி தான் பணம் வசூலிப்பார்கள்.
இப்போது சாமியை காட்டி பணம் சம்பாதிக்கிறார்கள்.
பல கோடி வசூலாகும் என்று நம்புகிறேன். மதுரையில் எவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்களோ அவ்வளவு பணம் வசூலாகும்.

Tuesday 9 September 2014

பீர்க்கங்கூடு

கிராம புறங்களில் பாத்திரம் தேய்ப்பதற்கு பீர்க்கங்கூடு பயன்படுத்தப்படுகிறது. 

Sunday 7 September 2014

காமம்

காமம் என்பது மனிதனுக்கு மட்டுமே உரியது என்று நினைக்கிறான்.
நாய்களின் காமத்தின் போது கல்லால் அடிக்கிறான்.
நாயை பார்த்து கூட பொறாமைப்படுகிறான் மனிதன்.

சட்டம் (law)

பாதத்திற்கு ஏற்றார் போல் தான் செருப்பு இருக்க வேண்டும். செருப்புக்கு ஏற்றார் போல் தான் பாதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது முட்டாள்தனமானது.
அதே போல் தான் சட்டமும்.

Non stick

எண்ணெய் பயன்படுத்த தேவை இல்லை என்ற காரணத்தால் பலர் தங்கள் வீடுகளில் non stick tawa போன்ற non stick சமையல் பாத்திரங்களை பயன்படுத்துகிறார்கள்.
இந்த பாத்திரங்களில் பெயிண்ட் போன்ற ஒரு ரசாயன பொருள் முலாம் பூசப்படுகிறது. இது ஆரோக்கிய குறைவையும், ஆயுள் குறைவையும் ஏற்படுத்தும்.
Non stick சமையல் பாத்திரங்களை பயன்படுத்தினால் உங்கள் உடலில் ஆரோக்கியம் ஒட்டவே ஒட்டாது.

Saturday 6 September 2014

பணம் பந்தியிலே

பணம் இல்லாத மனிதர்களை அடிமுட்டாளாகவே பார்க்கிறார்கள்.

மரண எச்சரிக்கை

மரணத்தை பற்றிய எச்சரிக்கையை பசுக்கள் விடுப்பதை முந்தைய பதிவொன்றில் சொல்லி இருந்தேன்.
காகங்களும் மரணத்திற்கு முந்தைய அறிகுறியை காட்டுகின்றன.
ஏதாவது ஒரு இடத்தில் காகங்கள் கூட்டமாக அதிக சப்தம் எழுப்பிக் கொண்டு வட்டமடித்துக் கொண்டே இருந்தால் அந்த பகுதியில் வாழும் ஒருவருக்கு மரணம் நிகழப்போகிறது என்று அர்த்தம்.
மரணம் ஒரு வாரத்திற்குள் நிகழலாம்.
நேர்மறை சக்தியான பசுக்களும், எதிர்மறை சக்தியான காகங்களும் மரணத்திற்கு முந்தைய எச்சரிக்கையை விடுக்கின்றன.
இந்த இரண்டு வித எச்சரிக்கைகளையும் உணர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் மரணத்தை தள்ளிப் போடலாம்.
குறிப்பாக வாஸ்து குற்றங்கள் இருப்பின் அதை சரி செய்யலாம். அல்லது வேறு ஏதாவது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

Friday 5 September 2014

வைக்கோல்

நகர் பகுதியில் எல்லா இல்லத்தரசிகளும் பாத்திரம் தேய்க்க நைலான் இழைகளினால் தயாரிக்கப்பட்ட scrubber பயன்படுத்துகிறார்கள்.
கிராம பகுதியில் இல்லத்தரசிகள் வைக்கோலை பயன்படுத்துகிறார்கள்.

Monday 1 September 2014

வாஸ்து

வீட்டிற்குள்ளே கழிவறை, குளியலறை இருந்தால் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தே தீரும். அதை தடுக்க எந்த கடவுளாளும் முடியாது.

America Vs china

சீன தேசத்து பொருட்கள் தான் தற்போது எல்லா நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அவை தரமானவையா, தரமற்றவையா என்பது வேறு விஷயம். உலகின் பிரபலமான பன்னாட்டு நிறுவனங்கள் கூட சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் மீது தங்கள் பெயரை பொறித்து விற்பனை செய்கின்றன.இதனால் சீனாவின் பொருளாதாரம் உயர்ந்து கொண்டே போகிறது. சீனா நல்ல நாடா, கெட்ட நாடா என்பது வேறு விசயம்.

அமெரிக்கா உலகின் பல கோடி மக்களை வேவு பார்ப்பதிலேயே நேரத்தையும், பணத்தையும் அளவுக்கு அதிகமாக  செலவழிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், மைனர் கெட்டால் மாமா வேலை என்ற நிலைக்கு அமெரிக்கா செல்லும். அமெரிக்காவின் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சியை சந்திக்கும். அமெரிக்க டாலர் மதிப்பு என்ற மாய வலை பல நாடுகளாலும் அறுக்கப்படும். குறிப்பாக சீனாவால்.

புத்தன், ராகவேந்திரர்

புத்தன், ராகவேந்திரர் இவர்கள் இருவரின் மகன்களும் இவர்களைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்?
இந்த உலகம் வேண்டுமானால் உங்களை மகானாக ஏற்றுக் கொண்டு இருக்கலாம். ஆனால் என்னையும் என் தாயையும் தனியே விட்டு சென்ற உங்களுக்கு தந்தை என்ற மரியாதையை நான் தரமாட்டேன் என்று தான் நினைத்திருப்பார்கள்.

Pyramid

எகிப்தில் இருக்கும் பிரமிடை முழுவதுமாக சிதைத்து விட்டால் சில அல்லது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலத்தில் மரங்கள், செடிகள், நீர்நிலைகள் மற்றும் எல்லாவிதமான இயற்கை சூழ்நிலைகளும் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது.