Monday 1 September 2014

புத்தன், ராகவேந்திரர்

புத்தன், ராகவேந்திரர் இவர்கள் இருவரின் மகன்களும் இவர்களைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்?
இந்த உலகம் வேண்டுமானால் உங்களை மகானாக ஏற்றுக் கொண்டு இருக்கலாம். ஆனால் என்னையும் என் தாயையும் தனியே விட்டு சென்ற உங்களுக்கு தந்தை என்ற மரியாதையை நான் தரமாட்டேன் என்று தான் நினைத்திருப்பார்கள்.

No comments:

Post a Comment