பணத்தை படைத்தது கடவுள் அல்ல. மனிதன் தான். பணத்திற்கும் கடவுளுக்கும் சம்பந்தமே இல்லை.
உன்னை தினமும் கும்பிடுறேனே! எனக்கு பணத்தை கொடுக்க மாட்டேங்கிறீயே என்று கடவுளோடு சண்டை போடும் பல கோடி சராசரி மனிதர்களில் நானும் ஒருவன்.
மனிதனால் படைக்கப்பட்ட ஜாதி, மதம், பணம், பிளாஸ்டிக் இவை நான்கும் அழிவையே தரும்.
No comments:
Post a Comment