தினமும் உணவில் ஆறு சுவைகளையும் அவரவரின் தற்போதைய உடல்நிலைக்கேற்ப சரியான விகிதத்தில் சேர்த்து உண்டால் 100% ஆரோக்கியமாக வாழலாம் என்ற கருத்தை நண்பன் பழனி சொன்னான். இதுவரை என் வாழ்வில் ஆறு சுவை உணவை சாப்பிட்டதே இல்லை. இனிமேல் தினமும் சாப்பிட திட்டமிட்டிருக்கிறேன். ஆனால் எப்போதிலிருந்து நடைமுறைப்படுத்த போகிறேன் என்று தெரியவில்லை. நாம் எல்லோருமே பெரும்பாலும் உப்பு, உரைப்பு, புளிப்பு சுவையை தான் தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment