Saturday 6 September 2014

மரண எச்சரிக்கை

மரணத்தை பற்றிய எச்சரிக்கையை பசுக்கள் விடுப்பதை முந்தைய பதிவொன்றில் சொல்லி இருந்தேன்.
காகங்களும் மரணத்திற்கு முந்தைய அறிகுறியை காட்டுகின்றன.
ஏதாவது ஒரு இடத்தில் காகங்கள் கூட்டமாக அதிக சப்தம் எழுப்பிக் கொண்டு வட்டமடித்துக் கொண்டே இருந்தால் அந்த பகுதியில் வாழும் ஒருவருக்கு மரணம் நிகழப்போகிறது என்று அர்த்தம்.
மரணம் ஒரு வாரத்திற்குள் நிகழலாம்.
நேர்மறை சக்தியான பசுக்களும், எதிர்மறை சக்தியான காகங்களும் மரணத்திற்கு முந்தைய எச்சரிக்கையை விடுக்கின்றன.
இந்த இரண்டு வித எச்சரிக்கைகளையும் உணர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் மரணத்தை தள்ளிப் போடலாம்.
குறிப்பாக வாஸ்து குற்றங்கள் இருப்பின் அதை சரி செய்யலாம். அல்லது வேறு ஏதாவது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment