திருமண தடை நீக்கும் காளமேக பெருமாள் என்றொரு பதிவு மூஞ்சிபுக்ல இருந்துச்சு.
பெருமாள் மாதிரியே எனக்கும் 2 பொண்டாட்டி கிடைக்குமா?
டேய் தில்லை புறப்படுடா!
காளமேக பெருமாள பார்க்க.
2 பொண்டாட்டி கிடைச்சா வேண்டாம்னா சொல்லப்போற?
Saturday 31 January 2015
திருமண தடை
Monday 26 January 2015
காமராஜருக்கு பிறகு யார்?
ஏண்டா உங்க ஜாதில காமராஜருக்கு பிறகு நல்லவர்கள் யாருமே பிறக்கலையாடா?
ஏண்டா பிறக்கல?
இதே கேள்வி தான்.
இவர்களில் ஒருவர் கூட தன் ஜாதி நன்றாக இருக்க வேண்டும் என்று இம்மியளவும் நினைத்தது கிடையாது. தன் நாடும், தன் நாட்டு மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்று பொதுநல சிந்தனையோடு வாழ்ந்தவர்கள்.
இப்படிப்பட்ட தலைவர்களை ஜாதீ பெயரை சொல்லி பிரிக்கிறீங்களேடா! உங்களுக்கே நியாயமா இருக்காடா?
Sunday 25 January 2015
தரமான தேன்
காரணம் தேனுக்கு இளக்கும் சக்தி(melting power) அதிகம். பெட் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் வைத்தால் அதிலிருக்கும் ரசாயனத்தை இளக்கி தன்னோடு இணைத்துக் கொள்ளும். இதனால் தேன் நச்சுத்தன்மை பெறும்.
இது எப்படி இருக்கு?
பெருமாள்
Saturday 24 January 2015
Friday 23 January 2015
Wednesday 21 January 2015
Pattikaattaan Jey
Pattikaattaan Jey
Shared publicly -கிஷோர் : ஆமாப்பா, எங்க மிஸ் கூட சொன்னாங்கப்பா
பாப்பா : ரெண்டு டிவி இருக்கில்லப்பா, அதுல ஒன்னு ஓடல இல்ல, அத எனக்கு குடுத்து விடுங்கப்பா.
கிஷோர் : எனக்கு உங்க மொபைல் குடுத்திருங்கப்பா
பாப்பா : எனக்கு பழய ரிப்பேரான வீடியோ கேமரா இருக்கில்ல அதுப்பா.
கிஷோர் : அப்பா உங்களுக்கு ஆபீஸ் லேப்டாப் இருக்கில்ல, வீட்ல இருக்க ஒரு கம்பூட்டர் எனக்குப்பா...
பாப்பா : அந்த பிரிண்டர் நாம யூஸ் பண்ணுறதே இல்லைலைப்பா...
நான் : அடேய் பசங்களா, கொஞ்சம் நிறுத்துங்கடா... அப்பா கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிடுறேன்.
மைண்ட் வாய்ஸ் : விட்டா வீட்ல இருக்க எல்லாத்தையும் ஸ்கூல்ல குடுத்து 100 ரூவாய் கேஷ் அவார்ட் வாங்கிட்டு வந்துடுவாய்ங்க போலயே. ரெண்டு நாளைக்கி தங்க்ஸ உஷாரா இருக்கச் சொல்லனும், ஸ்கூல் போகும் போது பேக் எல்லாம் செக் பண்ணி அனுப்பச் சொல்லணும் போலயே.
வூட்ல எல்லாருமா சேர்ந்து பஞ்சாயத்து கூட்டினதுல, நான் பேச்சிலரா இருக்கச்ச யூஸ் பண்ண, இப்பம் பரண்ல இருக்க பழைய ஐவா டிவி, பரண்ல இருக்க சிஆர்டி மானிட்டர், ரிப்பேர்ல இருக்க எச்பி லேசர் பிரிண்டர், ஒர்க் ஆகாத பழைய சாம்சங்க் மொபைல், பரண்ல இருந்த பழைய கம்பூட்டர் மதர் போர்டு, ஒர்க் ஆகாத பழைய கால்குலேட்டர் லிஸ்ட் போட்டு குடுக்கிறதா முடிவாயிருக்குது.
சாயந்திரம் வந்து இன்னும் பரண்ல என்ன இருக்குதுனு காமிக்கணும்னு சொல்லிருக்காய்ங்கே.
நல்ல வேளை வீட்ல இருக்க அப்பா , அம்மா ரெண்டு பேர்ல ஒருத்தரை ஸ்கூலுக்கு இனாமா குடுத்திடுங்கண்னு பசங்க கிட்ட சொல்லி அனுப்பிருந்தா என்ன ஆகிருக்கும்?!
#kids_updates
#e_waste
#home_updates
Madras Tamil
தமிழகத்தில் பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன்.
ஆனால் மெட்ராஸில் மட்டும் தான் தமிழர்கள் சக தமிழர்களோடு ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள்.
சென்னைன்னு பேர் மாத்தினா மட்டும் போதுமாடா?
தமிழ்ல பேசுங்கடா!
Tuesday 20 January 2015
மொட்டை
கோவிலுக்கு மொட்டை அடிச்சு, மொட்டை அடிச்சு என் வாழ்க்கையே மொட்டையா இருக்கு.
Monday 19 January 2015
Fidel castro
பிடல் கேஸ்ட்ரோவை 600 தடவைக்கும் மேல் கொலை செய்ய முயற்சித்து தோல்வி அடைந்ததாம் அமெரிக்கா.
Saturday 17 January 2015
Thursday 15 January 2015
அண்டங்காக்கை
என்ன காரணம் என்று தெரியவில்லை.
பொங்கல்
எஞ்சியுள்ள ஒரே "தமிழ்" அடையாளம் = பொங்கல்! தை வாழ்க! #HappyPONGAL
Shared via TweetCaster
Monday 12 January 2015
Saturday 10 January 2015
பணம், உப்பு
உப்பில்லாமல் சமைத்த உணவை சாப்பிட முடியாது.
பணமில்லாமல் வாழும் வாழ்க்கை கொடூரமானது.
உப்பை மட்டுமே உணவாக உண்ண முடியாது.
அன்பான உறவுகள் இன்றி வெறும் பணத்தை வைத்துக் கொண்டு மட்டுமே சந்தோசமாக வாழ முடியாது.
நக்கீரன் பத்திரிகை
கலைஞருக்கு மட்டுமே ஜால்ரா வாசிச்சிக்கிட்டு இருந்தா பத்திரிகை போணி ஆகாதுன்னு
ஒழிந்தான் கொடுங்கோலன்னு ராஜபக்சேவை சொல்றீங்களாடா?
அவ்வளவு நல்லவனுங்களாடா நீங்க?
ராஜபக்சே
என்னாங்க ராஜபக்சே சார் எல்லாருமா சேர்ந்து உங்களை இப்படி தோற்கடிச்சுட்டாங்களே!
இனிமேல் சோனியா காந்திக்கு கால் அமுக்கி விட்டு சம்பாதிக்க போறீங்களா?
இல்ல ராகுல் காந்திக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாக்குற புரோக்கர் வேலை பார்க்க போறீங்களா?
மானாட மயிலாட நிகழ்ச்சில உக்காந்து மார்க் போட போறீங்களா?
ஆனா பொண்ணுங்கள மட்டும் தான் கலைஞர் அந்த வேலைக்கு எடுத்துப்பார். நீங்க ஆம்பளையா பொறந்து தொலச்சுட்டீங்களே!
நான் வேணும்னா முனிசிபாலிடில கொசு மருந்து அடிக்கிற வேலைக்கு உங்களுக்கு recommendation letter தரட்டுமா?
ஐயையோ அதுக்கெல்லாம் முன்அனுபவம் வேணுமே!
நோகாம நோம்பி கும்பிடுற வேலை இருக்கு பாக்குறீங்களா?
கம்பி எண்ணுடா த்தா பரதேசி
Friday 9 January 2015
Thursday 8 January 2015
இந்திய துணை கண்டம்
இந்திய துணை கண்டத்திலேயே முதல் முறையாக எங்கள் ஆட்சியில் தான் பக்கத்து மாநிலங்களை விட கற்பழிப்புகள் தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது.
என்பது போன்ற அறிக்கைகளை அரசியல்வியாதிகள் சாரி, அரசியல்வாதிகள் kingkong monkey போல மார்தட்டி சொல்றாங்களே!
இந்த இந்திய துணை கண்டம் அப்படினா என்ன?
அதில் என்னென்ன நாடுகள் உள்ளன?
அதில் என்னென்ன ஊர்கள் உள்ளன?
இந்த விவரம் அறிந்த புவியியலாளர்கள், அறிஞர்கள் யாராவது சொன்னால் தெரிந்து கொள்வேன்.
சத்தியமாக இந்திய துணை கண்டம் அப்படின்னா என்னான்னே எனக்கு தெரியவில்லை.
பதிமுகம்
மதுரை முகவரி
11,மீனாட்சி காம்ப்ளக்ஸ்,
(IBACO அருகில், ஹோட்டல் கௌரி கிருஷ்ணா எதிரில்,)
பை பாஸ் ரோடு,
மதுரை-625016.
திருநெல்வேலி முகவரி
87,கீழ ரத வீதி,
ஸ்ரீ கேரளா ஆயுர்வேத வைத்தியசாலை எதிரில்,
திருநெல்வேலி டவுண்-627006.
Wednesday 7 January 2015
கருப்பு பணம்
மக்களுக்காக கருப்பு பணத்தை சட்டுன்னு கொண்டுட்டு வந்துட்டோஓஓஓம்.
திராவிட இயக்கத்தின் தவறுகள்
Tuesday 6 January 2015
கண்திருஷ்டி, செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் நீங்க (to destroy evil eye and black magic)
Monday 5 January 2015
என் உயிர்
அம்மாவின் மறைவிற்கு பிறகு வீட்டில் வைத்திருந்த திருநீறு, குங்குமம் எல்லாத்தையும் குப்பையில் தூக்கி எறிந்து விட்டேன்.
உசுரே போனதுக்கப்புறம் மசுரெல்லாம் எதுக்கு?
ஜாதகம்
திதி கொடுப்பது
எள்ளையும், தண்ணியையும் முன்னோர்கள் சாப்பிடுவாய்ங்களாம். என்னாங்கடா டேய்?
உடல் என்ற ஒன்றை விட்டு பிரிந்த ஆன்மாவிற்கு எப்படி பசி இருக்கும்?
உடலுக்கு தான் பசி இருக்கும்.
சரி உங்க வழிக்கே வர்றேன்.
எள்ளையும், தண்ணியையும் குடுத்தால் போதுமா?
ஏண்டா! உசுரோட இருந்தப்ப வகை வகையாய் சாப்பிட்டுட்டு இறந்த பிறகு எள்ளையாடா தின்பாய்ங்க?
என் அம்மா வெறும் பழைய சோறு, ஊறுகாய் இருந்தால் போதும் என்று அவர் இளமை காலம் முதல், முதுமை காலம் வரை சாப்பிட்டவர்.
ஆனால் என் அப்பாவோ அவருடைய இளமை காலத்தில் வாரத்திற்கு 3 நாட்கள் ஆட்டுகறி ருசித்து சாப்பிட்டவர். என் பாட்டியும் அப்படித்தான். அவுங்களுக்கு எள்ளை சாப்பிட கொடுத்தால் என்னை பற்றி அவுங்க என்னடா நினைப்பாங்க?
பூமி தோன்றியது முதல் என் அம்மா அப்பா வரை பல கோடி தலைமுறைகள் உள்ளனர். எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்கணும்னா! டன் கணக்குல சாப்பாடு வேணும்டா!
கோவில் வேலை
என்னை என்ன கோவிலுக்கா என்னை பெத்தவைங்க நேர்ந்து விட்டிருக்கானுங்க?
கோவில் வேலை பார்க்கும் நேரத்தில் ஒரு பிகருக்கு நூல் விட்டா கூட அது ஒர்க் அவுட் ஆகும். அடுத்த சந்ததியை உருவாக்கும் வேலையில் ஈடுபடலாம்.
கோவில் வேலை பார்த்தால் மசுருக்கு கூட பிரயோஜனம் இருக்காது.
கவுண்டமணி
பிரபஞ்ச சக்தி
Saturday 3 January 2015
வரலாறு முக்கியம் அமைச்சரே
ராஜராஜ சோழனின் பெரிய கோவிலும் இதில் அடங்கும்.
திருமலை நாயக்க மன்னன் மீனாட்சி திருக்கல்யாண தேதியை மாற்றியதும் இதில் அடங்கும்.
மந்திரங்கள் ஆபத்தானவை
அளவுக்கு அதிகமான நன்மையை தருபவை.
ஆனால் அதன் பிரயோக முறை 100% தெரிந்தால் மட்டுமே.
மேலும் உதாரணமாக நாம் பூக்கள் அல்லது தேங்காய் வாங்காமல் விட்டு விட்டாலோ வேறொருவர் வாங்கி கொடுத்த பொருட்களில் நம்மை தொட சொல்லி இது போன்ற மற்றும் பல ஏராளமான சமாளிப்பு வேலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இது போல பல தவறுகள் சர்வ சாதாரணமாக நிகழ்த்தப்படுகின்றன.
மேலும் மந்திரங்களை அழிவிற்கு பயன்படுத்தினால் பிரயோகித்தவர்களுக்கும் எதிர்மறை அழிவை தரும்.
எகிப்து சாம்ராஜ்ய அழிவிற்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம் என்று கருதுகிறேன்.
சொர்க்கம் செல்லும் வாய்ப்பு
நல்லபடியாக சொர்க்கத்துக்கு போங்க.
டா டா..... பை பை.......
கோவில் Vs குடும்பம்
நம்மில் பலரும், கோவிலில் இருப்பது போலவே சக்தி வாய்ந்த பொருட்களை வீட்டிலும் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அப்போது தான் இறைவனின் அருள் நமக்கு கிடைக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் சக்தி வாய்ந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பது ஆயுளை குறைக்கவே செய்யும்.
Friday 2 January 2015
பெண்கள்
பல கோவில் கோபுரங்களில் பெண்கள் நிர்வாணமாக இருப்பது போன்ற சிலைகள் இருக்கின்றன. மேலும் பல கோபுரங்களில் உடலுறவு காட்சிகள் அப்பட்டமாக காட்டப்பட்டிருக்கின்றன.
மேற்படி கோபப்படும் பெண்கள் ஒன்று சேர்ந்து இது போன்ற கோபுரங்களை எல்லாம் உடைத்து தகர்த்தெறிந்து விடலாமே?
இது போல் கோபப்படும் பெண்களிடம் மட்டுமே ஒரு கேள்வி கேட்கிறேன்.
பெண்களை போக பொருளாக நினைத்து பல பெண்களோடு கில்மா மேட்டரில் ஈடுபட்ட கிருஷ்ணனை என்ன மசுருக்குடி கும்பிடுறீங்க?
Thursday 1 January 2015
நித்யானந்தா cd
சுவாமிஜி உங்க சிடியை நக்கீரன் பத்திரிகைகாரனுங்க மட்டும் முழுசா எல்லாத்தையும் பார்த்துட்டு எங்ககிட்ட ஒண்ணுமே காட்டல. வெறும் போஸ்டரைக் காட்டி ஏமாத்திட்டானுங்க.
உங்களை பிளாக் மெயில் பண்றதுக்காக உங்களுக்கு ஒரு பிரதி அனுப்பிருப்பானுவளே! அதை குடுத்தீங்கன்னா நானும் முழுசா பார்த்துக்குவேன். உங்களுக்கு வேண்டாம்னா ரஞ்சி ஞாபகமா நானே வச்சுக்குவேன்.