மக்களுக்கு நன்மை செய்வதாக கூறி அல்லது நினைத்துக்கொண்டு திராவிட இயக்கங்கள் சில தவறுகளும் செய்திருக்கின்றன.
அதில் முக்கியமானது எல்லோருமே எல்லா கோவில்களுக்குள்ளும் நுழையலாம் என்பது.
மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்று கூறினாலும், மூட பழக்க வழக்கங்கள் அதிகரிக்கவே இது உதவி இருக்கிறது.
திராவிட இயக்கங்கள் உருவாவதற்கு முந்தைய காலத்தை விட அளவுக்கு அதிகமான கடவுள் அடிமைகளும், சாஸ்திர சம்பிரதாய அடிமைகளும் உருவாகி விட்டார்கள்.
No comments:
Post a Comment