எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Wednesday, 21 January 2015
Madras Tamil
தமிழகத்தில் பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன்.
ஆனால் மெட்ராஸில் மட்டும் தான் தமிழர்கள் சக தமிழர்களோடு ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள்.
சென்னைன்னு பேர் மாத்தினா மட்டும் போதுமாடா?
தமிழ்ல பேசுங்கடா!
No comments:
Post a Comment