Saturday 3 January 2015

கோவில் Vs குடும்பம்

எப்படி கோவிலில் குடும்பம் நடத்த கூடாதோ, அப்படியே குடும்பம் நடத்தும் இடத்திற்கு அதாவது வீட்டிற்கு கோவிலை கொண்டு வரவும் கூடாது.
நம்மில் பலரும், கோவிலில் இருப்பது போலவே சக்தி வாய்ந்த பொருட்களை வீட்டிலும் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அப்போது தான் இறைவனின் அருள் நமக்கு கிடைக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் சக்தி வாய்ந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பது ஆயுளை குறைக்கவே செய்யும்.

No comments:

Post a Comment