எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
உப்பில்லாமல் சமைத்த உணவை சாப்பிட முடியாது. பணமில்லாமல் வாழும் வாழ்க்கை கொடூரமானது.
உப்பை மட்டுமே உணவாக உண்ண முடியாது. அன்பான உறவுகள் இன்றி வெறும் பணத்தை வைத்துக் கொண்டு மட்டுமே சந்தோசமாக வாழ முடியாது.
No comments:
Post a Comment