மட்டுமே பல கோடி ஆண்டுகளாக தாலியாக கட்டினார்கள்.
Thursday 31 July 2014
தாலி
மட்டுமே பல கோடி ஆண்டுகளாக தாலியாக கட்டினார்கள்.
Wednesday 30 July 2014
வாஸ்து
சாமி
தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்திடும்னா! தமிழர்களை கொன்ற ராஜபக்சேவும், திட்டம் போட்டு கொடுத்த சோனியாவும் குருடனுங்களா ஆகியிருக்கணுமே?
இன்னாங்கடா உங்க சாமிக்கு கண்ணை குத்த கூட தைரியம் இல்லையா?
பிள்ளையார்.
சில சிலைகளில் பிள்ளையார் எதற்காக தன் அத்தை லட்சுமியை தன் மடியில் உட்கார வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
யத்தங்களை நிறுத்த
திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை எதையாவது பாடி உலகத்தில் நடக்கும் யுத்தங்களையும், மனிதர்கள் கொல்லப்படுவதையும் நிறுத்த முடியுமா?
#அவனவன் கம்யூட்டர்ல பல் விளக்குறான். இவனுங்க இன்னமும் திருப்புகழை பாடிக்கிட்டு இருக்கானுங்க.
ஆண்டாள்.
அமெரிக்க மாப்பிள்ளை அல்லது சாப்ட்வேர் இன்ஜினியரைத் தான் கல்யாணம் செய்வேன் என்று சொல்லும் இன்றைய பெண்களுக்கும், கண்ணனை தான் கல்யாணம் செய்வேன் என்று சொன்ன ஆண்டாளுக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்.
ஆண்டாள் கொஞ்சம் மறை கழண்ட முத்திய கேஸ்.
Tuesday 29 July 2014
கடவுளுக்கு கொள்ளி
சிவன் இறந்து பிள்ளையாரோ, முருகனோ கொள்ளி வைத்திருந்தால் தெரிந்திருக்கும் தந்தையின் மரணம் எவ்வளவு வலியை தரும் என்று, கணவனின் மரணம் எவ்வளவு வலி தரும் என்று பார்வதிக்கு.
பார்வதி இறந்து பிள்ளையாரோ முருகனோ கொள்ளி வைத்திருந்தால் தெரியும் தாயின் மரணம் எவ்வளவு வலி தரும் என்று, மனைவியின் மரணம் எவ்வளவு வலி தரும் என்று சிவனுக்கு.
பிள்ளையாரோ, முருகனோ இறந்து சிவன் கொள்ளி வைத்திருந்தால் தெரியும் பிள்ளையின் மரணம் எவ்வளவு வலி தரும் என்று.
ஆனால் அவனுங்க பல கோடி ஆண்டுகளாக சாகாமல் இருப்பதால் தான் மனிதர்களின் வலி அந்த பரதேசிகளுக்கு புரிவதே இல்லை.
கடவுளுக்கு கொள்ளி வைக்கும் காலமும் வாராதோ?
Monday 28 July 2014
எச்சரிக்கை
என்னை uncle என்று அழைத்து என்னை வெறுப்பேற்றும் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை.
15 வருடங்களுக்கு பிறகு நீங்கள்
aunty என்று அழைக்கப்படுவீர்கள்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
பாக்யராஜ்
நடிகர் பாக்யராஜ் அவர்களுக்கு நடனம் ஆட தெரியாது என்று பலரும் கேலி செய்கிறார்கள்.
இன்றைய நடிகர்கள் பாக்யராஜ் அவர்களின் நடனத்தை தான் 2x வேகத்தில் ஆடுகிறார்கள் என்பது தான் உண்மை.
பாக்யராஜ் அவர்களின் நடனத்தை 2x வேகத்தில் பாருங்கள் தெரியும்.
Saturday 26 July 2014
நாடார்.
ஆனால் சமூக வலைதளங்களில் சிலர் நாடார் ஜாதியை பற்றி பெருமையாக எழுதியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோபம் அளவுக்கு அதிகமாக வந்ததை 2 நாட்களாகியும் கட்டுப்படுத்த முடியாமல் இந்த பதிவை எழுதுகிறேன்.
1947 க்கு முன்பு வரை வேண்டுமானால் நாடார் ஜாதியை சேர்ந்த எல்லோருமே நல்லவர்களாகவும், கண்ணியமானவர்களாகவும் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அப்படி இல்லை என்பது தான் உண்மை. தற்போது நாடார் ஜாதியில் ஏராளமான கெட்டவர்களும் இருக்கிறார்கள்.
பல கோடி மதிப்புள்ள எங்கள் குடும்ப சொத்துக்களை எல்லாம் ஆட்டையபோட்ட எல்லா பக்கி, பன்னாட, பரதேசி, பன்னிகளும் நாடா பசங்க தான்.
தன் சக குடும்ப உறவுகள் மீதே தீய சக்திகளை ஏவும் குணம் இன்று பல நாடார் குடும்பங்களில் இருக்கத்தான் செய்கிறது.
நானும் என் குடும்பமும் முன்னேறக்கூடாது என்று நினைக்கும் என் சொந்தக்கார பரதேசிகள் பலரும் நாடாப் பரதேசிங்க தான்.
நாடார் சமுதாயத்தில் இருப்பவர்கள் நன்கு படித்து முன்னேறவேண்டும் என்ற நோக்கத்திற்காக கட்டப்பட்ட நாடார் கல்லூரியில் donation கொடுக்கவில்லை என்றால் நாடார் ஜாதியை சேர்ந்த எந்த ஒரு இளைஞனுக்கும் இடம் கிடைக்காது.
நாடார் உறவின்முறையில் பொது சொத்தை ஏமாற்றி தின்னும் நாடார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ங்கொய்யால நானும் இதே காட்டுமிராண்டிப்பய கூட்டத்தில் இருந்து வந்தவன்தாண்டா!
எனக்கு தெரியாதா என்னென்ன அயோக்கியத்தனம் பண்ணுறீங்கன்னு?
Thursday 24 July 2014
பெண்ஈயவாதிகள்.
பெண்ஈயவாதிகளில்,
1) பிட் படம் பார்ப்பவர்கள் ஏராளம்.
2) தங்கள் மனைவியின் விருப்பபடி அவர்களை மேற்படிப்பு படிக்க வைக்காதவர்கள் ஏராளம்.
3) தங்கள் மனைவியின் தனித்திறமையை வெளிஉலகத்திற்கு தெரியாமல் மறைத்தவர்கள் ஏராளம்.
(கல்வி, பாடும் திறமை மற்றும் ஏராளம்)
4) தங்கள் மனைவியை அடிமையாக நடத்துபவர்கள் ஏராளம்.
5) மாற்றான் மனைவியை ரசிப்பவர்கள் ஏராளம்.
இது தெரியாம நெறைய பொட்டச்சிக இருக்காளுக.
காகம்.
Wednesday 23 July 2014
மூளை.(brain)
சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தைகள் ஊனம் ஆவார்களா?
ஆனால் இது உண்மையா?
இதை 100% உண்மை என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
100% பொய் என்று ஒதுக்கி விடவும் முடியாது.
சரியான மருத்துவ statistical report எனக்கு தெரியாததால் 5% இதை ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் கருத்து.
அப்படியானால் சொந்தத்தில் திருமணம் செய்யாமல் வெளி உறவுகளில் திருமணம் செய்பவர்களுக்கு ஊனம் உள்ள குழந்தைகள் பிறப்பதே இல்லையா?
அவர்களுக்கும் ஊனமான குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன.
நம் முன்னோர்கள் 90%க்கும் அதிகமானவர்கள் கடந்த 2 தலைமுறைக்கு முன்பு வரை பல கோடி ஆண்டுகளாக சொந்தத்தில் மட்டுமே திருமணம் செய்பவர்களாக இருந்தார்கள். அப்படியானால் நம் முன்னோர்களில் 90%க்கும் அதிகமானவர்கள் ஊனம் உள்ளவர்களாக இருந்திருக்க வேண்டுமே? ஆனால் அப்படி ஏதும் இல்லையே.
ஊனம் பற்றி ஔவையார் மட்டுமே பாடி இருப்பதை படித்து இருக்கிறேன். "கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது " என்று சொல்கிறார்.
நம் சங்க இலக்கிய பாடல்களில் வேறு யாரும் உடல் ஊனம் பற்றி சொல்லி இருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.
என் அப்பா தவிர என் தாத்தா வரை என் முன்னோர்கள் எல்லோரும் சொந்தத்தில் திருமணம் செய்தவர்கள் தான். ஆனால் என் குடும்பத்தில் யாரும் ஊனமாக பிறந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை.
Monday 21 July 2014
To decrease Accident.
Sunday 20 July 2014
Nac jewellers advertisement.
நகைக்கடை சேல்ஸ்மேனை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்கிறார்கள் என்று விளம்பரம் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.
உலகின் 8 வது அதிசயம் இதுவாகத்தான் இருக்கும்.
விளையாட்டு.
Friday 18 July 2014
தலைவிரி கோலம்.
தலை முடியை விரிச்சு போட்டுக்கிட்டு திரியுறாளுக. ஏன்னு கேட்டா fashion ன்னு சொல்றாளுக.
ஜகன் மோகினில வர்ற பேய் மாதிரி இருக்குன்னு உண்மைய சொன்னா நம்பவே மாட்றாளுக.
உண்மைய சொன்னா என்னைக்கு நம்பிருக்காளுக.
Wednesday 16 July 2014
ariel soap advertisement
காடு, மலை எல்லாம் தேடி அலைஞ்சேன் ஒரு தங்கமான tea ருசிக்காக.
இன்று ariel soap விளம்பரம்.
துணியை அழுக்காக்க ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் எல்லா மாநிலங்களுக்கும் சென்றோம்.
ங்கொய்யால எங்க வீட்டுக்கு எதிரில் இருக்கும் சாக்கடைல முக்கி எடுத்தா 5 நொடில அழுக்காகிடும்டா. உங்களை எவண்டா எல்லா மாநிலமும் ஊர் சுற்ற சொன்னது.
வெல்லம், கருப்பட்டி.
பெற்றோர்கள்.
விளையாட வேண்டிய பிள்ளைகளை விளையாட விடாமல் தடுத்து படி படி என்று துன்புறுத்தும் பெற்றோர்கள் அனைவருமே சர்வாதிகாரிகள் தான்.
20 வயதிற்குள் விளையாடாமல் 60 வயசுக்கு மேலேயா விளையாட முடியும்?
Tuesday 15 July 2014
Walking stick
டேய் கடவுள்களா! உங்க கைல வேல், திரிசூலம் எதுக்குடா வச்சிக்கிட்டு இருக்கீங்க?
உங்களுக்கெல்லாம் பல கோடி வயசுக்கு மேல் ஆகிட்டதுனால ஊன்றுகோலா பயன்படுத்துறீங்களாடா?
Monday 14 July 2014
மீன்.
Sunday 13 July 2014
நதி நீர் இணைப்பு
நதி நீர் இணைப்பு பெரிய விசயமல்ல.
அதில் தொழிற்சாலை கழிவுகளையும், ரசாயனங்களையும் கலக்காமல் இருக்க வேண்டும்.
Friday 11 July 2014
கருப்பு பணம்.
இந்திய பணக்கார முதலைகள் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டால் எந்த சட்ட, அரசியல் சிக்கலும் வராது.
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் இல்லை என்று அரசாங்கமே அறிவித்து விடும்.
எதிர் காலத்தில் நானும் பணக்கார முதலையாகும் பட்சத்தில் ஸ்விஸ் வங்கியில் பணம் போடலாம்னு திட்டம் தீட்டி இருக்கிறேன்.
மக்கள் என்ற மந்தை ஆடுகளுக்கு தெரியவா போகிறது?
Thursday 10 July 2014
காதல்.
உன்னை யாராவது காதலிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படாதே. அது உன் வருங்கால கணவனின் பிரார்த்தனையாகக் கூட இருக்கலாம். (நாங்களும் சொல்லுவோம்ல)
வரலாற்றில் இன்று.
பெண்களோடு சகஜமாக பேச வேண்டும் என்பதற்காக ஆண்களும், ஆண்களோடு சகஜமாக பேச வேண்டும் என்பதற்காக பெண்களும் fake id கண்டுபிடித்த தினம் இன்று.
வாசனை திரவியங்கள்.
Wednesday 9 July 2014
Tuesday 8 July 2014
உணவு.
வெப்பமான சீதோஷ்ண நிலையில் வசிப்பவர்கள் நீர்த்தன்மை அற்ற உணவுகளை முழு நேர உணவாக உண்டால் ஆரோக்கிய குறைவு ஏற்படும்.
உதாரணம், பீச்சா, பொர்கர்ர்ர்ர்ர்.
குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் நீர்த்தன்மை கொண்ட உணவுகளை முழுநேர உணவாக உண்டால் ஆரோக்கிய குறைவு ஏற்படும்.
உதாரணம், மோர், இளநீர், ரசம் மற்றும் பல.
Sunday 6 July 2014
இறை தரிசனம்.
Saturday 5 July 2014
புற்றுநோய்.
Friday 4 July 2014
குறவர்கள்.
முருகனுக்கு மாமனார் வம்சத்தை சேர்ந்தவர்கள்.
சிவனுக்கு சம்பந்தி வம்சத்தை சேர்நதவர்கள்.
இந்தியாவில் கூட்டு குடும்ப வாழ்க்கையை இன்றும் பின்பற்றுபவர்கள்.
தங்கள் பிள்ளைகளை டாக்டர், இன்ஜினியர், சாப்ட்வேர் இஞ்ஜீனியர் ஆக்கி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதில்லை.
பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதில்லை.
ஜலதோஷம்
5 மிளகு, 5 தேக்கரண்டி பனங்கல்கண்டு சேர்த்து 1 வேளை முதல் 3 வேளை வரை சாப்பிட்டால் எவ்வளவு ஜலதோஷம் இருந்தாலும் ஒரே நாளில் சரியாகி விடும்.
Pyramid
ஆன்மீகம்.
மக்களை கோவில்களுக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காகவும், கோவில்களில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் பரப்பிவிடப்பட்ட பல பொய்கள் தான், இன்று ஆன்மீகம் என்ற வேடமிட்டு சுற்றிக் கொண்டிருக்கிறது.
நான்.
நான் வாழ வேண்டிய என் வாழ்க்கையை என் எதிரிகளும், துரோகிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை எல்லாம் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
இருள்.
இருள் என்பது அமங்கலம் அல்ல. அது இயற்கையின் ஒரு அங்கம். 24 மணி நேரமும் பகலாக இருந்தால்
உயிரினங்களின் வாழ்க்கை இருண்டு விடலாம்.
Thursday 3 July 2014
Doctor
டாக்டர்கள் எல்லாம் soap, shampoo, paste, brush, water purifier, napkin, hand wash, floor cleaner, toilet cleaner, health drinks, சமையல் எண்ணெய் விற்க ஆரம்பிச்சுட்டாங்க. எல்லா விளம்பரத்திலும் வாராங்க.
மரம்.
மூங்கில் செடி.
சீன வாஸ்து என்ற பெயரில் சிறிய அளவிளான மூங்கில் செடி வளர்க்கிறார்கள்.
மூங்கில் செடி கடை, அலுவலகம், தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் மட்டுமே வளர்க்கலாம்.
வீட்டில் வளர்த்தால் துன்பமே நேரும்.
வீட்டில் அரசமரம் வளர்ந்தால் என்ன துன்பம் நேருமோ அதே போன்ற துன்பம் நேரும்.
இதற்கு மிக சிறந்த உதாரணம் மதுரையில் குலமங்கலம் மெயின் ரோட்டில் ஒரு வீட்டில் பெரிய மூங்கில் மரம் இருக்கிறது. அந்த வீட்டில் ஆள் நடமாட்டம் இன்றி இருண்ட நிலையில் இருக்கிறது.
Online play rummy
Online play rummy and win 3,00,000 அப்படின்னு விளம்பரம் பண்றானுங்க.
ங்கொய்யால கஷ்டப்பட்டு உழைச்சு மாசம் 5000 சம்பாதிக்கவே கஷ்டமா இருக்கு. கெட்ட வார்த்தைல திட்டிருவேன்டா போய் தொலைங்கடா.