Tuesday 29 July 2014

கடவுளுக்கு கொள்ளி

சிவன் இறந்து பிள்ளையாரோ, முருகனோ கொள்ளி வைத்திருந்தால் தெரிந்திருக்கும் தந்தையின் மரணம் எவ்வளவு வலியை தரும் என்று, கணவனின் மரணம் எவ்வளவு வலி தரும் என்று பார்வதிக்கு.

பார்வதி இறந்து பிள்ளையாரோ முருகனோ கொள்ளி வைத்திருந்தால் தெரியும் தாயின் மரணம் எவ்வளவு வலி தரும் என்று, மனைவியின் மரணம் எவ்வளவு வலி தரும் என்று சிவனுக்கு.

பிள்ளையாரோ, முருகனோ இறந்து சிவன் கொள்ளி வைத்திருந்தால் தெரியும் பிள்ளையின் மரணம் எவ்வளவு வலி தரும் என்று.

ஆனால் அவனுங்க பல கோடி ஆண்டுகளாக சாகாமல் இருப்பதால் தான் மனிதர்களின் வலி அந்த பரதேசிகளுக்கு புரிவதே இல்லை.

கடவுளுக்கு கொள்ளி வைக்கும் காலமும் வாராதோ?

No comments:

Post a Comment