விளையாடாதே! படி படி என்று திட்டியே பல லட்சம் பெற்றோர்கள் பாரம்பரிய விளையாட்டுகள் பலவற்றை அழித்து விட்டார்கள்.
ஆனால் கணினி உலகம் தினம் தினம் புது புது விளையாட்டுகளை அள்ளி வழங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் மனிதனை தனிமைப்படுத்தி, ஒருவித அடிமைத்தனத்தை மறைமுகமாக உருவாக்குகிறது.
No comments:
Post a Comment