அளவுக்கு அதிகமாக சாமி கும்பிடுவது கூட துன்பத்தையே தரும்.
இறைவனின் அருளை வேண்டுவது மட்டுமே சரியானது.
இறை தரிசனம் வேண்டுவது சரியல்ல.
இறை தரிசனம் பெற்ற யாரும் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ முடியாது. போராட்டமான வாழ்க்கையை தான் வாழும் நிலை ஏற்படும். சராசரி மனிதர்களுக்கு கிடைக்கும் எல்லா சந்தோஷங்களும் இறை தரிசனம் பெற்றவர்களுக்கு கிடைக்காது.
இறை தரிசனம் பெற்றவர்களால் பிறருக்கு நன்மை ஏற்படும். ஆனால் யாராலும் இவர்களுக்கு சந்தோசம் கிடைக்காது.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சாமி வந்து ஆடுபவர்கள், குறி சொல்பவர்கள் மற்றும் இவர்களை போன்ற பலர்.
No comments:
Post a Comment