இந்திய பணக்கார முதலைகள் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டால் எந்த சட்ட, அரசியல் சிக்கலும் வராது.
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் இல்லை என்று அரசாங்கமே அறிவித்து விடும்.
எதிர் காலத்தில் நானும் பணக்கார முதலையாகும் பட்சத்தில் ஸ்விஸ் வங்கியில் பணம் போடலாம்னு திட்டம் தீட்டி இருக்கிறேன்.
மக்கள் என்ற மந்தை ஆடுகளுக்கு தெரியவா போகிறது?
No comments:
Post a Comment