Friday 4 July 2014

இருள்.

இருள் என்பது அமங்கலம் அல்ல. அது இயற்கையின் ஒரு அங்கம். 24 மணி நேரமும் பகலாக இருந்தால்
உயிரினங்களின் வாழ்க்கை இருண்டு விடலாம்.

No comments:

Post a Comment