Saturday 26 July 2014

நாடார்.

ஜாதியை பற்றி எழுதவே கூடாது என்று தான் நினைத்து இருந்தேன்.

ஆனால் சமூக வலைதளங்களில் சிலர் நாடார் ஜாதியை பற்றி பெருமையாக எழுதியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோபம் அளவுக்கு அதிகமாக வந்ததை 2 நாட்களாகியும் கட்டுப்படுத்த முடியாமல் இந்த பதிவை எழுதுகிறேன்.

1947 க்கு முன்பு வரை வேண்டுமானால் நாடார் ஜாதியை சேர்ந்த எல்லோருமே நல்லவர்களாகவும், கண்ணியமானவர்களாகவும் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அப்படி இல்லை என்பது தான் உண்மை. தற்போது நாடார் ஜாதியில் ஏராளமான கெட்டவர்களும் இருக்கிறார்கள்.

பல கோடி மதிப்புள்ள எங்கள் குடும்ப சொத்துக்களை எல்லாம் ஆட்டையபோட்ட எல்லா பக்கி, பன்னாட, பரதேசி, பன்னிகளும் நாடா பசங்க தான்.

தன் சக குடும்ப உறவுகள் மீதே தீய சக்திகளை ஏவும் குணம் இன்று பல நாடார் குடும்பங்களில் இருக்கத்தான் செய்கிறது.

நானும் என் குடும்பமும் முன்னேறக்கூடாது என்று நினைக்கும் என் சொந்தக்கார பரதேசிகள் பலரும்  நாடாப் பரதேசிங்க தான்.


நாடார் சமுதாயத்தில் இருப்பவர்கள் நன்கு படித்து முன்னேறவேண்டும் என்ற நோக்கத்திற்காக கட்டப்பட்ட நாடார் கல்லூரியில் donation கொடுக்கவில்லை என்றால் நாடார் ஜாதியை சேர்ந்த எந்த ஒரு இளைஞனுக்கும் இடம் கிடைக்காது.

நாடார் உறவின்முறையில் பொது சொத்தை ஏமாற்றி தின்னும் நாடார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ங்கொய்யால நானும் இதே காட்டுமிராண்டிப்பய கூட்டத்தில் இருந்து வந்தவன்தாண்டா!

எனக்கு தெரியாதா என்னென்ன அயோக்கியத்தனம் பண்ணுறீங்கன்னு?

No comments:

Post a Comment