எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
நான் வாழ வேண்டிய என் வாழ்க்கையை என் எதிரிகளும், துரோகிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை எல்லாம் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment