Sunday 25 January 2015

பெருமாள்

பிள்ளை வரம் கேட்டு ஒருத்தி பெருமாளை கும்பிட்டாளாம்.
அந்த ஆளே தனக்கு பிள்ளை இல்லைன்னு எந்த கோவிலுக்கு போய் பரிகாரம் பண்ணுனா தனக்கு பிள்ளை பிறக்கும்னு google ல search பண்றதா நாசா வெஞ்ஞானிகள் கண்டு புடிச்சிருக்காய்ங்கே!

மாமா! காய்ஞ்சு போன ஏரியெல்லாம் வத்தாத நதிய பாத்து ஆறுதலடையும். அந்த நதியே காய்ஞ்சு போய்ட்டா??????


No comments:

Post a Comment