பிரபஞ்ச சக்தியின் கட்டுப்பாட்டில் தான் தெய்வ சக்திகளும் செயல்படுகின்றன. எனவே பிரபஞ்ச சக்தியோடு இணைந்து வாழும் வித்தை கற்றால் தான் மனிதர்களால் முழுமையான வாழ்க்கையை வாழ முடியும். பிரபஞ்ச சக்திக்கு எதிராக செயல்பட்டால் தெய்வசக்தி செயல்பட முடியாமல் போகும். இதனால் எதிர்மறை சக்தியே செயல்படும். மனிதர்களுக்கு துன்பமே ஏற்படும்.
No comments:
Post a Comment