காமராஜர் எங்கள் ஜாதியை சேர்ந்தவர் என்று king kong monkey போல மார்தட்டிக் கொள்ளும் நாடா பசங்களா!
ஏண்டா உங்க ஜாதில காமராஜருக்கு பிறகு நல்லவர்கள் யாருமே பிறக்கலையாடா?
ஏண்டா பிறக்கல?
ஏண்டா உங்க ஜாதில காமராஜருக்கு பிறகு நல்லவர்கள் யாருமே பிறக்கலையாடா?
ஏண்டா பிறக்கல?
வ.உ.சிதம்பரம் எங்கள் ஜாதியை சேர்ந்தவர் என்று மார் தட்டும் பிள்ளைமார் ஜாதியினருக்கும், முத்துராமலிங்கம் எங்கள் ஜாதியை சேர்ந்தவர் என்று மார் தட்டும் தேவர் ஜாதியினருக்கும், பாரதியார் எங்கள் ஜாதியை சேர்ந்தவர் என்று மார் தட்டும் பிராமணர்களுக்கும்
இதே கேள்வி தான்.
இதே கேள்வி தான்.
அவனவன் ஜாதி பெருமை பேசுறவன் எல்லாம் இப்ப பதில் சொல்லுங்கடா! பார்ப்போம்!
நான் பதில் சொல்கிறேன்.
இவர்களில் ஒருவர் கூட தன் ஜாதி நன்றாக இருக்க வேண்டும் என்று இம்மியளவும் நினைத்தது கிடையாது. தன் நாடும், தன் நாட்டு மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்று பொதுநல சிந்தனையோடு வாழ்ந்தவர்கள்.
இப்படிப்பட்ட தலைவர்களை ஜாதீ பெயரை சொல்லி பிரிக்கிறீங்களேடா! உங்களுக்கே நியாயமா இருக்காடா?
இவர்களில் ஒருவர் கூட தன் ஜாதி நன்றாக இருக்க வேண்டும் என்று இம்மியளவும் நினைத்தது கிடையாது. தன் நாடும், தன் நாட்டு மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்று பொதுநல சிந்தனையோடு வாழ்ந்தவர்கள்.
இப்படிப்பட்ட தலைவர்களை ஜாதீ பெயரை சொல்லி பிரிக்கிறீங்களேடா! உங்களுக்கே நியாயமா இருக்காடா?
No comments:
Post a Comment