குண்டலினி சக்தியை மேலேற்றுவது விரைவான மரணத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவின் மிகச்சிறந்த ஆன்மீகவாதி (அவர் பெயரை வெளியிட விரும்பவில்லை.) குண்டலினி சக்தியை மேலேற்றும் போது மூளை வெடித்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது.
என்னை பொருத்தவரை எந்த ஒரு சக்தியையும் மூளையை நோக்கி மேலெழுப்புவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். விரைவான மரணத்திற்கு வழிவகுக்கும். அது நேர்மறை, எதிர்மறை எதுவாக இருந்தாலும் சரி.
No comments:
Post a Comment