Monday 22 September 2014

மகாபாரதம்

என் அக்காவும், தங்கையும் குளத்தில் குளிக்க அவர்களின் தோழிகளோடு செல்கிறார்கள். அங்கே ஒருவன் அவர்களின் ஆடைகளை எடுத்து ஒழித்து வைத்துக்கொண்டு நிர்வாணமாக வெளியே வாருங்கள் அப்போது தான் நீங்கள் என்னை அடைய முடியும் என்று சொல்கிறான். இதை கேள்விப்பட்ட நான் அவனிடம் சென்று "கிருஷ்ணா முகுந்தா முராரே" என்று பஜனை பாடுவேனா? அல்லது "டேய் ​​​​​​​​​​​​​​​​​​​​ __________________ " என்று கெட்ட வார்த்தையில் திட்டி அவனோடு சண்டைக்கு செல்வேனா?

இதே நிலை உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

No comments:

Post a Comment