ஒழுக்கமாக, கண்ணியமாக உடை அணியும் எந்த ஒரு பெண்ணையும் இங்கே குறிப்பிடவில்லை என்பதை பணிவென்புடன் jorry என்கு டமில் கொஞ்சம் weeku, பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
திருமணமாகி பிள்ளை பெற்ற பெண்கள் தான் தொப்புள் தெரியும்படி உடை அணிகிறார்கள். திருமணமாகாத பெண்கள் தொப்புள் தெரியும்படி உடை அணிவதாக எனக்கு தெரியவில்லை.
திருமணமான பெண்களும், திருமணமாகாத பெண்களும் எதையாவது காட்டத்தான் செய்கிறார்கள். ஆனால் இருவருமே காட்டும் விதத்திலும், காட்டும் அளவிலும் வித்தியாசப்படுகிறார்கள்.
யுரேகா! யுரேகா!
No comments:
Post a Comment