Thursday 18 September 2014

தூக்கத்திற்கு தடங்கல்

சிலருக்கு நள்ளிரவில் திடீரென விழிப்பு ஏற்பட்டு சில மணி நேரத்திற்கு தூக்கம் இன்றி தவிக்கும் நிலை ஏற்படும்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம் உடலில் இருக்கும் எதிர்மறை சக்தி மூளையை நோக்கி மேலெழுந்து மூளையில் லேசான அல்லது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இது போல் தூக்கம் தடைபடும் பட்சத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று திருநீறை ஆள்காட்டி விரலில் சிறிதளவு எடுத்து உச்சந்தலையின் நடுமையத்தில் திருநீறை வைத்து ஆள்காட்டி விரலால் லேசாக அழுத்தினால் போதும்.  அல்லது நெற்றிப் பொட்டு பகுதியில் திருநீறு பூசிக் கொள்ளலாம்.
திருநீரானது எதிர்மறை சக்தியை கீழே இறக்கி அதை வெளியற்றும் செயலை செய்யும். சில நிமிடத்தில் மீண்டும் தூக்கம் வரும்.
தூக்கத்தில் தடங்கல் ஏற்படும் போதெல்லாம் இதை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment