ஆந்திரா மாநிலத்தில் திருமணங்கள் எல்லாமே இரவில் தான் நடத்துகிறார்கள். இதில் என்ன நன்மை இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இதில் ஏதாவது சாஸ்திர, சம்பிரதாய நன்மைகள் இருக்கிறதா?
உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
எனக்கு தெரிந்த ஒரே நன்மை, திருமணம் முடிந்த சில நிமிடங்களில், முதலிரவுக்கு சென்று விடலாம் என்பது தான்.
உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
எனக்கு தெரிந்த ஒரே நன்மை, திருமணம் முடிந்த சில நிமிடங்களில், முதலிரவுக்கு சென்று விடலாம் என்பது தான்.
No comments:
Post a Comment