Sunday 15 December 2013

அமெரிக்கனும், தமிழ் நாட்டில் வாழும் தமிழனும்.

அமெரிக்கனும், தமிழ் நாட்டில் வாழும் தமிழனும் சந்தித்துக்கொண்டார்கள். அமெரிக்கன் சொன்னான், "நாங்கள் வருடத்தில் ஒருநாள் ஒரு நிமிடம் மின்விநியோகத்தை நிறுத்திவிட்டு தாமஸ் ஆல்வா எடிசனை நினைத்துக்கொள்வோம்" என்றான்.
தமிழன் சொன்னான், "நீங்கள் நன்றி கெட்டவர்கள், நாங்கள் நன்றி உள்ளவர்கள், தினமும் மின்விநியோகத்தை நிறுத்திவிட்டு, தாமஸ் ஆல்வா எடிசனை நினைக்கின்றோம்" என்றான்.

No comments:

Post a Comment