இறந்தவர்களை நரகத்தில் அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப எண்ணெய் கொப்பறையில் வறுத்து எடுப்பார்கள் என்று பல ஆயிரம் ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மை இல்லை.
மனிதன் இறந்த உடன் அவன் உடல் இந்த பூமியில் எரிக்கப்படுகிறது, அல்லது புதைக்கப்படுகிறது.
அப்படி இருக்கும் போது நரகத்தில் எந்த உடலை வறுப்பார்கள்?
அப்படியானால் மனிதன் செய்த பாவங்களுக்கு தண்டனையே கிடைக்காதா? என்று உங்களுக்கு தோன்றும்.
ஒரு மனிதன் அவன் செய்த பாவங்களை அனுபவிக்கும் வரை அந்த பாவங்கள் அனைத்தும் அவனை துரத்திக்கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment