Sunday 8 December 2013

பாவம்.

மக்கள் சொத்தையும், பொது சொத்தையும் கொள்ளை அடித்து தின்று கொழுத்தவர்களிடம் கோடி கோடியாக கொள்ளை அடித்தாலும் பாவம் ஆகாது.

பொது மக்களிடம் 1 ரூபாய் திருடினாலும் அது மகா பாவம்.

No comments:

Post a Comment