Tuesday 24 December 2013

சாமி உண்டியல்.

சாமிக்கு வேண்டிக்கொண்டு உண்டியலில் காசு போடுவது கூட என்னைப்பொருத்தவரை ராசியாக இல்லாத காரணத்தினால் வீட்டில் வைத்திருந்த உண்டியலை கோவிலில் போய் வைத்துவிட்டேன்.

No comments:

Post a Comment