செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், அமாவாசை அன்றும், பௌர்ணமி அன்றும், எலுமிச்சை சாரில், மஞ்சள் தூள் கலந்து, உச்சி முதல், உடல் முழுவதும் தடவி 30 நிமிடங்கள் காய வைத்து பிறகு, தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிக்கலாம்.
இது போல் செய்தால் தீய சக்திகள் ஏவியவரிடமே சென்றுவிடும்.
அமாவாசை, பௌர்ணமி நேரத்தில் செய்வது மிகவும் நல்லது. அது காலை, பகல், இரவு எதுவாக இருந்தாலும் சரி.
மற்ற நாட்களிலும் செய்யலாம்.
இது போல் செய்தால் தீய சக்திகள் ஏவியவரிடமே சென்றுவிடும்.
அமாவாசை, பௌர்ணமி நேரத்தில் செய்வது மிகவும் நல்லது. அது காலை, பகல், இரவு எதுவாக இருந்தாலும் சரி.
மற்ற நாட்களிலும் செய்யலாம்.
No comments:
Post a Comment