Tuesday 17 December 2013

அன்பிலா பெண்டிர்.

அன்பிலா பெண்டிர் கையால் உணவு உண்ணாதே என்று ஔவையார் சொல்லி இருக்கிறார். ஔவையார் வாழ்ந்த காலத்திலேயே அன்பிலா பெண்டிர் இருந்திருக்கிறார்கள் என்றால் இப்போது எவ்வளவு அன்பிலா பெண்டிர் இருப்பார்கள் என்று நினைத்து பாருங்கள்.

ஆண்களில் ஏராளமானவர்கள் கெட்டவர்கள் என்று நான் ஒத்துக்கொள்வேன். ஆனால் எல்லா பெண்களும் நல்லவர்கள் என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பெண்களில் கெட்டவர்களும்  இருக்கிறார்கள். இது தான் உண்மை. இது என் சொந்த அனுபவம். என்னை பொருத்தவரை தீய சக்திகளை ஏவுவதில் ஆண்களை விட பெண்களே முன்னணியில் இருக்கிறார்கள் என்பது என் கருத்து.




No comments:

Post a Comment