Thursday 12 December 2013

படம் மற்றும் பொம்மை.(picture and doll)

புறா, ஆந்தை, பாம்பு, எலும்பு கூடு, காட்டு விலங்குகள் போன்றவற்றின் படங்கள், பொம்மைகள் வீட்டில் வைத்து இருக்க கூடாது. இவை அளவுக்கு அதிகமான எதிர்மறை சக்தியை ஈர்க்கும்.

பலர் தற்போது புறாவின் படம் அல்லது பொம்மையை வாஸ்து என்ற பெயரில் வைத்து இருக்கிறார்கள். இது கண்டிப்பாக துன்பத்தையே தரும்.

அதே போல், கோபமாக இருக்கும் உருவங்கள் வீட்டில் வைத்து இருக்க கூடாது. நடிகர்களின் சண்டை காட்சி படங்கள், யுத்த படங்கள் குறிப்பாக குருட்ஷேத்ரம் படம் வீட்டில் இருக்க கூடாது. இவை மனதில் சண்டை உணர்வையும், யுத்த உணர்வையும் கொடுக்கும்.

No comments:

Post a Comment