பசி எடுக்காமல் இருப்பவர்கள் இஞ்சியை சாறு எடுத்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்கலாம்.
10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இது சரியாக இருக்கும் என்பது என் கருத்து.
மரண போராட்டத்தில் இருக்கும் பலருக்கு பசி இருக்காது. உணவை உடல் ஏற்றுக்கொள்ளாது. மரணத்திற்கு முந்தைய ஒரு எச்சரிக்கையாக இதை எடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கும் மேற்சொன்னவாறு கொடுக்கலாம். மரணத்தை சற்று தள்ளிப்போட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இஞ்சியை சாறு எடுக்கும்போது சிறிது நேரம் கழித்து அதில் இருக்கும் சுண்ணாம்பு சத்து அடியில் பிரிந்து நிற்கும். அதையும் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். காரணம் அந்த சுண்ணாம்பு சத்து தான் இயற்கையானது, இஞ்சிக்கு அதுவே மருத்துவ குணம் அளிக்கிறது.
No comments:
Post a Comment