மந்திரம் உச்சரிப்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு எழுத்து தவறாக உச்சரித்தாலும் மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் நிகழும். அதே போல் எந்த இடத்தில் அழுத்தி உச்சரிக்க வேண்டும், எந்த இடத்தில் அழுத்தம் குறைவாக உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்.
முறைப்படி மந்திரம் தெரிந்த ஒருவரிடம் மந்திரம் உச்சரிக்க கற்றுக்கொண்டு தான் மந்திரம் உச்சரிக்க வேண்டும்.
முறைப்படி மந்திரம் தெரிந்த ஒருவரிடம் மந்திரம் உச்சரிக்க கற்றுக்கொண்டு தான் மந்திரம் உச்சரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment