Sunday 8 December 2013

அன்னதானம்.

அன்னதானம் என்பது கோடீஸ்வரர்கள் மட்டுமே செய்ய முடியும் என்று பலர் நினைக்கிறார்கள்.

ஏழைகளும் அன்னதானம் செய்ய முடியும்.

வீட்டின் அருகே மரங்களில் வாழும் எறும்புகளுக்கு ஒரு கைப்பிடி பச்சரிசி மாவு  இட்டாலே அதுவும் அன்னதானம் தான்.

No comments:

Post a Comment