Saturday 28 December 2013

காகம்.(crow)

காகத்திற்கு சாதம் வைப்பது போன்ற விசயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

காகத்திற்கு சோறு வைப்பது நம் முன்னோர்களை சென்றடையும் என்று சொல்கிறார்கள். இதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

காரணம், உடல் என்ற ஒரு வடிவம் இருப்பதால் தான் பசி இருக்கிறது. அந்த உடலை விட்டு பிரிந்த உயிருக்கு அதாவது ஆன்மாவிற்கு பசி என்பது இருக்காது.

காகம் என்பது எதிர்மறை சக்தியை தருவது. அது என் வீட்டு வாசல் முன் வந்தாலே அதை கொலைவெறியுடன் விரட்டுபவன் நான்.

காகத்திற்கு சோறு வைப்பதற்கு பதிலாக வேறு ஏதாவது உயிரினங்களுக்கோ, அல்லது ஏழைகளுக்கோ உணவளித்தால் புண்ணியம் கிடைக்கும்.

No comments:

Post a Comment