இயேசு வாழ்ந்த காலத்தில் சிலுவை என்பது அரச தண்டனை பெறுபவர்களை கொலை செய்ய பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவே இருந்தது. சிலுவையில் அறைந்து தான் எல்லோரையும் கொல்வார்கள். ஆனால் இயேசுவை கொன்ற பிறகு சிலுவையை புனித சின்னம் என்று புரளியை பரப்பி விட்டார்கள்.
இறை தூதரான இயேசுவை கொல்ல பயன்படுத்தப்பட்ட சிலுவை புனித சின்னமா?
அப்படியானால், சாக்ரடீஸை கொல்ல கொடுக்கப்பட்ட விஷம் புனித சின்னமா?
ஹிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டு புனித சின்னமா?
இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் புனித சின்னமா?
No comments:
Post a Comment