பொதிகை தொலைக்காட்சியை தனியார் தொலைக்காட்சியின் தரத்திற்கு உயர்த்தினால் அரசாங்கத்திற்கு விளம்பரங்களின் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். tasmac மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகம் கிடைக்கும்.
மதுரையில் யாரும் பொதிகை தொலைக்காட்சியை பார்ப்பதாக எனக்கு தெரியவில்லை.
அம்மா அவர்கள் இதைப்பற்றி யோசிப்பார்களா?
மதுரையில் யாரும் பொதிகை தொலைக்காட்சியை பார்ப்பதாக எனக்கு தெரியவில்லை.
அம்மா அவர்கள் இதைப்பற்றி யோசிப்பார்களா?
No comments:
Post a Comment