Friday 8 August 2014

மத்திய அரசு

மத்திய அரசு இதுபோல் சட்டங்கள் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
1) மத்திய அரசு வேலைக்கான இன்டர்வியூவில் சமஸ்கிருத மந்திரங்கள் சொல்ல வேண்டும்.
2) பூணூல், ருத்ராட்சம், ஸ்படிகம் அணிந்தவர்களுக்கு மத்திய அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.
3) மத்திய அரசு பணியில் இருப்பவர்கள் தினமும் நெற்றியில் பட்டை அல்லது நாமம் இட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.
4) சிவன், பெருமாள் மற்றும் இவர்கள் குடும்பத்தாரோடும், தேவர்களோடும் நேரடியாக பேசும் சக்தி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.
5) மத்திய அரசு ஊழியர்களுக்கு காவி உடை யூனிபார்ம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment