Saturday, 16 August 2014

வேண்டுதல்

சில கோவில்களில் நம் வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி, நூலில் கட்டி கோவிலில் அதற்கென்று ஓர் இடத்தில் கட்ட சொல்கிறார்கள்.

நம் மனதில் இருக்கும் வேண்டுதலை புரிந்து கொண்டு நிறைவேற்றாத கடவுள் நாம் எழுதியதை படித்துவிட்டா நிறைவேற்ற போகிறான்.

No comments:

Post a Comment