Friday 29 August 2014

பிள்ளையார் சதுர்த்தி

சுடு தண்ணீர் வாய்க்கால் ரோடு வழியாக வந்து கொண்டிருந்த போது பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடிய இடத்தில் இந்த பாடலை ஒலி பரப்பி கொண்டிருந்தார்கள்.

ஆளான நாள் முதலா
யாரையும் நினைச்சதில்ல
மாமா நா உங்களுக்கே
வாக்கப்பட ஆசப்பட்டேன்
வேணாணு சொல்லுறீகளே

இது என்ன பிள்ளையார் உங்க கிட்ட விரும்பிக் கேட்ட பாடலா?
இல்லாட்டி இந்த பாடலை நீங்க அவருக்கு டெடிகேட் பண்றீங்களா?

No comments:

Post a Comment