Friday 29 August 2014

புருவ திருத்தம்

பெண்கள் தங்களை அழகுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு புருவத்தில் இருக்கும் முக்கால்வாசி முடியை புடுங்கி விடுகிறார்கள். ஆனால் இவ்வாறு செய்வது சற்று வயதான தோற்றத்தையும், சற்று விகாரமான தோற்றத்தையுமே தருகிறது.
அதை சரி செய்ய எஞ்சி இருக்கும் கால்வாசி முடியையும் சேர்த்து புருவத்தில் இருக்கும் எல்லா முடியையும் புடுங்கி விட்டால் தேவலோகத்து பெண்களைப் போல அழகாக இருப்பார்கள்.

No comments:

Post a Comment