எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பலர் லட்சுமியையோ, குபேரனையோ வணங்குவதே இல்லை.
ஆனால் லட்சுமியையும், குபேரனையும் வணங்கும் பல கோடி பேர் ஏழைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment