Sunday, 31 August 2014

இப்போது நீயா? நானா?

Sentiment என்பது தேவை இல்லாதது, Individuality தான் முக்கியம் என்றால் பெற்ற தாயையும், தந்தையையும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடலாம்.
உடன் பிறந்த சகோதரிகள் யாரோடு சுற்றினால் நமக்கென்ன என்று விட்டு விடலாம். கட்டிய மனைவி வேறு யாரோடு படுத்தால் நமக்கென்ன என்று விட்டு விடலாம். பெற்ற பிள்ளையை குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டு சென்று விடலாம்.

அப்புறம் என்ன மசுருக்கு உயிர் வாழணும்.

No comments:

Post a Comment