புத்தனும், ராகவேந்திரனும் கட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளையையும் விட்டு வந்தவர்கள் தான். தன் குடும்பத்தின் மீது அன்பு காட்ட தெரியாத இவர்கள், இந்த உலகத்திற்கு ஆன்மீகம் என்ற பெயரில் அன்பு காட்டி என்ன புடுங்க போகிறார்கள்?
புத்தன், ராகவேந்திரர் இருவரின் சந்ததிகள் பூமியில் எங்கு வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதை யோசித்து பார்க்கிறேன். உங்களில் யாருக்காவது பதில் தெரியுமா?
No comments:
Post a Comment