Friday 15 August 2014

லெட்சுமி

தினமும் சாயங்காலம் 6 மணிக்கு டியூப் லைட்டை ஆன் செய்து விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். ஏனென்று கேட்டால் அப்போது தான் லெட்சுமி வீட்டிற்குள் நுழைந்து 1000 ரூபாய் நோட்டை கட்டுக்கட்டாக தருகிறார் என்கிறார்கள்.

விளக்கு கண்டுபிடிக்கப்படாத கால கட்டத்தில் லெட்சுமி யார் வீட்டுக்குள்ளும் நுழையவே இல்லையா?

No comments:

Post a Comment