எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Friday 29 August 2014
தோஷம் கழிக்க
தலையை சுற்றி போட்டு தோஷம் கழிக்கும் பொருட்களான உப்பு, மிளகாய் வத்தல் போன்றவற்றை பலர் தங்கள் வீட்டு வாசலிலேயே வைத்து எரிக்கிறார்கள். இது தவறானது என்பது என் கருத்து.
No comments:
Post a Comment