Friday, 22 August 2014

மகாபாரதம்

ஒரு பெண்ணை ஒரே ஒரு முறை துகிலுரித்த துச்சாதனனும், துகிலுரிக்க சொன்ன துரியோதனனும் கெட்டவர்களாம்.
பல பெண்களை தினம் தினம் குளிக்கும் போது நிர்வாணமாக்கி பார்த்து ரசித்த கிருஷ்ணன் கடவுளாம். அந்த பெண்களை பெற்றவர்கள் கிருஷ்ணன் செய்த கொடுமைகளை பார்த்து எந்த அளவு மனம் புழுங்கி இருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள்.
இன்னாங்கடா உங்க லாஜிக்கு?

No comments:

Post a Comment